556
தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமூகப் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் சுகாதார காப்பீடு வழங்க பிரதமர் மோடி ...

403
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு தொகையை, ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவி...

290
நெல்லையில் கடன் வாங்கியவர் உயிரிழந்த பின்னரும், உரிய காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை என தொடுக்கப்பட்ட வழக்கில், 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட குடும்பத்தை அ...

328
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் ஏஜென்டாகப் பணிபுரியும் விக்னேஷின் ஏஜென்ட் பாஸ்வேர்டை அவரது சகோதரர் ராஜேஷ்குமார் பயன்படுத்தி, 127 நான்கு சக்கர வ...

918
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூரை சேர்ந்த நபர் நேற்று பன்றி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரம...

2817
விவசாயிகள், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய 21-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் காப்பீடு செய்ய இயலாத விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு க...

3063
முறையாக பயிர் காப்பீடு கணக்கீடாததற்காக 5 விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சுமார்  5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து...



BIG STORY